05/02/2018

கோவையில் தனியார் பேருந்துகளின் அராஜகம்...


கோவை காந்திபுரத்தில் இருந்து மலுமிச்சம்பட்டி செல்லும் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளின் அராஜகம் அதிகமாகிவிட்டது. குறிப்பாக அம்சவாகினி என்கிற தனியார் பேருந்து  வழித்தடம் (12 D)இன்று மதியம் 4 மணிக்கு மலுமிச்சம்பட்டியிலிருந்து காந்திபுரத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை தனியார் பேருந்து ஓட்டுநர் இடைமறித்து மோதவிட்டு  இடித்து சைடு மிரரை உடைத்து பிரச்சினை செய்துள்ளார்கள்

ஓரு தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை இடிக்கும் அளவிற்கு தைரியம் யார் கொடுத்தது? அரசு பேருந்தை இடித்தால் யாரும் கேட்க முடியாது என்ற தைரியமா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.