05/02/2018

எங்கள் முன்னோர்கள் தான் எங்கள் தெய்வங்கள், அதில் என் தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் அடங்குவர், அவர்களுக்கு பூணுலை அணிவிக்க நீங்கள் யார்..?


இனி ஒவ்வொரு பூணலும் அவிழ்க்கப்படும்.. நாங்கள் தான் கடவுளின் வழிவந்தவர்கள் என கூறும் உங்களின் அதிகாரமும், பொய் முகமூடியும் அனைத்தும் அழிக்கப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.