05/02/2018

அன்னூர் அருகே கணுவக்கரையில் வீட்டு வேலை செய்ய வந்த வட மாநில கட்டிட தொழிலாளர்கள் வீட்டு உரிமையாளரின் மனைவியை கொன்று நகை பணம் கொள்ளை...


கணவனுக்கும் மின்சாரம்  கொடுத்து கொலை செய்ய முயற்சி...

இந்த கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக தனிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கொலைகாரர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.