20/02/2018

அரசு அங்கன்வாடியில் பயிலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் குழந்தை...


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.சிவஞானம் அவர்கள் தனது இரண்டரை வயது மகள் ரித்திஷாவை விருதுநகர் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள,அரசு அங்கன்வாடி மையத்தில்  (Pre kg) சேர்ந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சிவஞானமே தனது மகளை அழைத்து வந்து சக மாணவர்களுடன் பயில்வதற்கு விட்டு விட்டு செல்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.