20/02/2018

இந்திய தலைநகர் தில்லியில் − தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அதனை ஆதரித்துப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைப்பட்டிருக்கும் சிறார் மற்றும் பொதுமக்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியும் எழுச்சி பேரணி மேற்கொண்ட தில்லி நாம் தமிழர் தம்பி தங்கைகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.