11/02/2018

தமிழன் எம்மதத்தையும் சாராதவன் விழித்துக்கொள்...


இந்து மதம் தோன்றுவதற்கு முன்னால்..

கிருஸ்து மதம் தோன்றுவதற்கு முன்னால்...

இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னால்...

எம் மொழி தோன்றியது..

மனிதன் தோன்றிய பின் தான் கடவுள் கற்பிக்கப்பட்டான்..

நான் நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன்..
தமிழ் மொழி சிறப்பனது தான் என்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.