11/02/2018

தமிழகத்தில் மதம் என்ற பொய் வேடமிட்டு பெரிய ஆயுதங்களை வைத்து கொல்ல முடியாது...


காரணம் என் மக்கள் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்ப்பவர்கள்..

ஆனால் நாங்கள் மத ஒற்றுமைவாதிகள் என கூறும் சிலரே மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துகின்றனர்..

உன் வரலாற்றையும், வரலாற்று சின்னங்களையும் நீ நல்லவர்கள் என நம்பும் மத ஒற்றுமைவாதிகள் அழிக்க தொடங்கி விட்டனர்..

இன்னுமா..? நீ அவர்களை நம்ப போகின்றாய்..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.