04/03/2018

சமூக சேவையில் சேலம் காவலர்கள்...


காலை  9.30 க்கு கிளாஸ் ரூமில் மாணவர்கள் இருக்க வேண்டும்.10 மணிக்கு தேர்வு தொடங்கி விடும்...

ஆனால் 9.45 மணிக்கு ஒரு மாணவி பேருந்து கிடைக்காமால் கண்ணீர் விட்டு கொண்டிருந்தை மாணவியிடம் கேட்டு அறிந்து...

காவலர் பால்ராஜ் அவர்கள் உதவிய சம்பவமே கீழ்கண்டவை....

நாம் தவறு செய்யும் காவலர்களை எப்படி விமர்சனம் செய்கிறோமோ... அதே போல் இது போன்ற நல்ல மனமுள்ள காவலர்களை பாராட்டுவதும் நம் கடமையாகும்....

அவருக்கு வாழ்த்துக்கள்... நன்றி....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.