04/03/2018

என் வளங்கள் எனக்கில்லாத போதும், அதை அழிக்கன்ற போதும் நான் எதிர்ப்பது எனது முதல் உரிமையாக இருக்கிறது, அதை வல்லாதிக்க சக்திகள் அடக்குவது அவர்களின் கடமை..


அந்த சூழ்நிலையில் எனது மனநிலை எந்த சூழ்நிலையிலும், நான் பின்வாங்காமல் எனது வளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதற்காக நான் எல்லா வழிகளிலும் அவர்களை எதிர்ப்பேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.