22/03/2018

தமிழா விழித்துக்கொள்...


இந்தியமும், திராவிடமும் ஒரு நாள் என்னைப் பதம் பார்த்து விடும் அதற்குள் நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட வேண்டும் -  செல்வா பாண்டியர்...

தொடர்ச்சியாக அரங்கேறி, இன்று செல்வா பாண்டியர் வரை வந்து நிற்கிறது. அதுவும் அனைவரும் தமிழர் இனமீட்சிக்காக களப்பணி செய்வோர். கேட்டால் விபத்து. அடுத்தது யார்?

தமிழர் இனமீட்சி ஆளுமைகள் கவனத்திற்கு, இதன் பின் இருக்கும் உண்மை என்ன? அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய கடமை உணர்வீர் என்றே நம்புகிறேன். தயவு செய்து கடந்து சென்று விடாதீர்கள்.

தமிழ் தேசிய கொள்கைகளை பரப்பி வந்த ஆளுமைகளின் தொடர் மரணங்களில் கூட உனக்கான அரசியல் எது என்று உனக்கு புரியவில்லை என்றால்.

நீயெல்லாம் செத்து மடிவது தான் சரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.