22/03/2018

அன்று தூத்துக்குடி குமரெட்டியாபுரம் கிராமத்தில் ஒலித்த குரல்...


இன்று 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அவை ( UNO _ United Nations Organisation ) யில் ஒலித்தது....

நச்சுஆலை ஸ்டெர்லைட்டிற்கு இறுதி வாய்ப்பு..

உடனடியாக நிறுத்தி விடு
விரிவாக்கத்தை...
கழற்றி விடு
இயங்கும் நச்சுஆலையை...

இல்லையேல் தூத்துக்குடியில் நச்சுஆலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி..

லண்டனில் நச்சுஆலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.....

உலகம் எங்கும் உள்ள  தமிழன் போராட்ட களம் காண்பான்.....

தமிழன் ஒற்றுமை வெல்லும்....

உன்னால் கடல் கடந்து வந்து நச்சுஆலை யை தமிழ் மண்ணில் வைக்க முடியுமாயின் தமிழனால் உன் நாட்டில் எதிர்பை பதிவு செய்ய முடியும்.....

மார்ச் 24  தமிழன் அதிகம் கலந்து கொண்ட பேரணி என்று வரலாறு படைக்க போகும் நாள்.....

இனணவோம்.. வெல்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.