31/03/2018

மக்களுக்கு குடிக்க தண்ணி இல்லாத போது எதுக்கு எனக்கு எம்பி பதவி , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சரி நான் ராஜினாமா செய்யப் போகின்றேன் - அதிமுக எம்பி முத்துக்கருப்பன் அதிடிர அறிவிப்பு...


மக்களுக்கு ஒன்றை செய்ய முடியாவிட்டால் எதற்கு அம்மா கொடுத்த பதவி நமக்கு ? - மற்றவர்களை நோக்கி சரமாரி கேள்வி...

2 3 நாளில் பாராளுமன்றம் கூடும் அப்போது துணை ஜனாபதி வெங்கைய்யா நாயிடுவிடம் நான் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்து விடுவேன் - எம்பி முத்துக்கருப்பன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.