31/03/2018

திருட்டு திராவிடம்.. திமுக - அதிமுக வின் ஏமாற்று வேலைகள்...


ஐம்பது வருடங்களாக மாறி மாறி ஆட்சியில் இருந்தது இரண்டு கழகங்கள் மட்டுமே.

அப்படி இருக்க தமிழகத்தின் எந்தபிரச்சனையானாலும் அவர்கள்தான் பொறுப்பே தவிர மூன்றாம் நபர் யாருமே இல்லை.

இது இந்த முட்டாள் தமிழனுக்கு உறைப்பதில்லை...

கட்சத்தீவிலிருந்து காவேரி வரைக்கும் கை எழுத்துபோட்டது இந்த இரண்டுபேர்.

தன்னைதான் ஏமாற்றி பிழைக்கிறான் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் ஏமாற்றியவனையே ஆட்சியில் உக்காரவைக்கும் முட்டாள் தான் இந்த தமிழ்மக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.