25/04/2018

வேண்டியதை பெருங்கள்...


நமக்கு அது கிடைத்தால் நல்லா இருக்கும், இது கிடைத்தால் நல்லா இருக்கும் என நினைப்பதோடு விட்டுவிடுகிறோமே ஒழிய..

அதை ஆத்மார்த்தமாக துளிகூட உடலளவில் உணர்வதில்லை.

உணரும்போது மட்டுமே அதற்கு ஒத்தவற்றை கவர்ந்திழுக்க முடியும்.

ஒரு நாளில் வெறும் அரைமணி நேரமாவது வசதியான நிலையில் உட்கார்ந்தோ அல்லது படுத்தோ..

நமக்கு வேண்டியதை நாம் அடைந்து விட்டதாக உணர்ந்தோமானால்..

அது வெகு விரைவில் நம்மை வந்தடைந்தே தீரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.