06/04/2018

இங்கு அரசியல்வாதிகளையோ, அரசாங்கத்தையோ எதிர்த்து போராட்டம் என்பது வீண்...


ஏனெனில் போராட்டம் வருவதற்கான காரணமும் அவர்கள் தான், போராட்டத்தை வரவேண்டும் என்பதற்காக அதை உருவாக்குவதும் அவர்கள் தான், அந்த போராட்டத்தை முடித்து வைப்பதும் அவர்கள் தான்..

அரசாங்கம் என்ற கட்டமைப்பு மாயை என்பதே உணர்ந்தால் இந்த பதிவின் நோக்கம் அறியவரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.