06/04/2018

எங்களுக்காகவா பந்த் அறிவிச்சோம்?


மக்களுக்காகவும் உங்களுக்காகவும் தானே அறிவிச்சியிருக்கிறோம்?

உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையில்லையா?

ஆம்பூரில் தனி ஆளாய் காவிரி நதி நீருக்காக பேருந்தை மறித்து கெத்து காட்டிய வீரத்தாய் தேவயானி பாட்டி..

என் தமிழ்நாட்டு வீரத்தமிழச்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.