15/04/2018

நீதிக்காக நாதியற்று நிற்கும் பாதிக்கப்பட்டவனின் மனக்குமுறலை அறியாது ஆளும் வர்க்கம்...


அளிக்கும் எலும்புத் துண்டெனும் காகிதத்திற்காக.. ஓர் மரண ஓலத்தின் வலியை கூறு போட்டு விற்கும் வேசித்துறையே..

நீங்கள் சட்டமெனும் பெயரில் மக்களின் அறியாமையைக் கொண்டு செய்யும்
அராஜகங்களையும் ஓர் நாள் கழுவேற்றுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.