15/04/2018

பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை...


பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் வெளியே வரும் அளவிற்கு ஆண் குழந்தைகள் மீதான குற்றங்கள் வெளி வருவதில்லை.

வள்ளியூர் அருகே இருக்கும் சின்னமாள் புரம் கிராமத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்திய இங்கிலாந்து பாதிரியார் ஜோனதான் ராபின்சன் அங்கு தங்கியிருந்த 15 சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு இப்போது நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உள்ளூர் காமக்கொடூரர்களிடம் இங்குள்ள குழந்தைகள் சிக்கி சீரழிவது போதாது என்று ஊழியம் செய்வதாக சொல்லி இந்தியா வந்து சீரழிக்கும் பாவிகளை அந்த ஆண்டவர் என்னதான் செய்வார்.. ?

- பாலா கார்ட்டுனிஸ்ட்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.