01/05/2018

ஓடிய பேருந்தில் இருந்து தனியாக கழண்டு ஓடிய டயர்- பயணிகள் இருவர் படுகாயம்...


ஏரிப்பாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வள்ளி கந்தன் என்ற  தனியார் பேருந்தில் இருந்து பேருந்து சக்கரம் மட்டும் திடீரென்று கழண்டு ஓடியதால் பயணிகள் இருவர்  தலையில் படுகாயம் எற்பட்ட நிலையில் மருந்துவ மனையில் அனுமதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.