16/05/2018

இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்த காவிரி திட்ட சரத்துகளை விமர்சித்து ஏமாற்றி கொள்ளாதீர்கள்...


கன்னடனே தருவதாக சொன்னாலும் இந்திய அரசு காவிரியை தமிழ்நாட்டில் விடாது.

விவசாயத்தை அழிப்பது, காவிரி படுகை மக்களை அங்கு வாழமுடியாமல் வெளியேற்றுவது, வெளியேற்றி  சென்னை விரிவாக்க பெருநகரத்தில் 5 கோடி பேரை அடைப்பது, பின் காவிரி படுகையை  ஹைட்ரோகார்பன், நிலக்கரி மண்டலமாக்குவது..

இவையெல்லாம், அமெரிக்க பிரிட்டன் பன்னாட்டு முதலாளிகளின், அதன் தரகனான பார்ப்பன பனியா இந்தியாவின் 50 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள்.

வெகுமக்கள் போராட்டமாக, தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை விரட்டியடியுங்கள். காவிரி தானே வரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.