16/05/2018

பாஜக எடியுரப்பா ரெட்டி ஊழல் வாதிகள் என்று இவர்களே கட்சியை விட்டு தூக்குவார்களாம்...


பின்னர் மன்னித்து கட்சியில் சேர்த்து கொண்டு தேர்தலில் போட்டி இட வாய்ப்பு கொடுப்பார்களாம்.

உடனே மக்களும் இவர்களை மன்னித்து தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்களாம்.

அடேய் கேட்க்கிறவன் கேனையனாக இருந்தால்...

என்னதான் சொன்னாலும் எழிதினாலும் பிராடு செய்து தான் வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது. அவர்கள் நினைத்ததை சாதித்து கொண்டு தான் இருக்கிறார்கள்...

 இனி இந்தியாவை இறைவன் தான் காப்பாற்றனும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.