18/05/2018

இன்று தண்ணீருக்காக வேறு மாநிலங்களில் கையேந்தும் என் தமிழ் சொந்தங்களே...


 நாளை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகிறது...

தண்ணீரை சேமிக்காமல் கோக் பெப்சி போன்ற நிறுவனங்களுக்கும் தண்ணீரை கணக்கில்லாமல் கொடுப்பதால் விரைவில் தாமிரபரணி ஆறு வற்ற ஆரம்பிக்கிறது...

இதனால் அகாய் சுற்றி உள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது...

இதை தடுக்க அதற்கு முன்னரே அரசு நடவடிக்கை தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.