18/05/2018

குழந்தை திருமணம் என்பது திராவிட தெலுங்கர்கள் கலாச்சாரம்...


ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது பெண்ணுக்கும் நடைபெற்ற திருமணம்  சட்டப்படி செல்லாது.

சிறுவனுக்கு 21 வயது ஆன பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்வதை பற்றி அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

அதுவரை இருவரும் அவரவர் வீட்டில் தனித்தனியே வாழ வேண்டும்- கர்னூல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.