28/05/2018

இந்திய உளவுத்துறை இசுரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால், இங்குள்ள கட்டமைப்பை கட்டமைத்தவர்கள் யார்..?


நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள்..

அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் போதுதான் அது நமக்கு அதிகமான பாதிப்பை தருகிறது..

சல்லிக்கட்டு - பீட்டா - இறுதியாளில் அதிகார வர்க்கத்தின் வன்முறை..

ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனம் - இங்கிலாந்து - வன்முறை மற்றும் கொலைகள்..

இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதை இந்த இரண்டு நிகழ்வுகளில் அப்பட்டமாக தெரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.