28/05/2018

ஜப்பான் டோக்கியோ தமிழர்கள் : தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மனிதநேயமின்றி காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் காவல்துறையின் மனிதநேயமற்ற செயலை கண்டித்தும் தோக்கியோவில்....


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.