11/05/2018

ஈழ அரசியல் வேறு, தமிழ்நாடு அரசியல் வேறு என்றால் நீங்கள் பிரபாகரனை பற்றி ஒருதுளி கூட பேசக்கூடாது...




அவர் ஈழத்திற்காக மட்டும் அரசியல் செய்யவில்லை, நமக்காகவும் போராடினார் என்பதே நிதர்சனம்..

அதற்கு அவர் கொடுத்த பெரிய இழப்பு ஈழம்..

எங்கு வல்லாதிக்க சக்திகள் தன் தாய் நிலமான தமிழ்நாட்டை அழித்துவிடுமோ என்ற அச்சத்தில், ஈழத்தில் இருந்து நம்மை காப்பாற்றினார், இல்லையேல் நாம் என்றைக்கோ ஈழமாக மாறி இருப்போம் என்பதே நிதர்சனம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.