11/05/2018

ஈழத்தையும், பிரபாகரனையும் இங்கு நீங்கள் பெருமையாக பேசுவீர்கள் என்றால...


அவர் செய்த ஆகச்சிறந்த வல்லாதிக்கத்தை எதிர்த்த அரசியலையும் பேச வேண்டும்..

அதுவே நாம் அவருக்கு செய்யும் மரியாதை..

அவர் இனத்திற்கான அரசியலை மட்டும் செய்யவில்லை, உலகத்தில் எல்லாரும் எதிர்க்க பயந்த வல்லாதிக்கத்திற்கு எதிராக 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த போராளியாகவும், சிறந்த மக்களுக்கான அரசியலையும் உருவாக்கினார் என்பதே நிதர்சனம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.