21/05/2018

சேலம் அடையார் ஆனந்தபவன் ஓட்டல் சில அடி தரைக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...


சேலம் கோவை நெடுஞ்சாலை நெய்க்காரப் பட்டிப் பகுதியில் உள்ள “ஏ2 பி” ஓட்டல் சில அடி தரைக்குள் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்த பலர் மீட்கப்பட்டு ஆம்புலன்சு வாகனங்களில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதுமுண்டா என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் தெரியவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.