03/05/2018

சேலம் கலெட்டர் ரோகினி மீது செருப்பு வீச காரணம் என்ன.?


நிலங்களை கையகப்படுத்த தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்து அதிகாரிகள் மிரட்ட தொடங்கினர்..

இதற்காகத்தான் சமூக வலைத்தளங்களில் ரோகினி பற்றி முன்னரே நல்லவராக பா.ஜாக வும் கார்ப்பரேட்டும் பிரதிபலிக்க செய்தது..

இவ்வளவு வஞ்சகத்தில் விவசாயிகளை அழிக்க நினைத்ததால் தான்.. அந்த முதியவர் கோபம் செருப்பாக வீச முனைந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.