27/06/2018

ராமேஸ்வரம் அருகே அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில், தோண்ட தோண்ட நவீன ரக துப்பாக்கி குண்டுகள் - பரபரப்பு....


மீனவர் எடிசன் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் பள்ளம் தோண்டும் போது துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுப்பு.

மாவட்ட எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.