27/06/2018

எதிர்வீட்டுக்காரன் தண்ணி இல்லாம செத்தான் எனக்கு என்ன என்று இருந்திங்கன்னா நாளை உன் வீட்டிலும் எழவு விழும்...


அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கான தேவையும் அதை நிவர்த்தி செய்வதற்கான சேவையும் தான்.

பறவைகள் இல்லையேல் காடுகள் இல்லவே இல்லை காடுகள் இல்லையென்றால் மழை இல்லை மழைநீர் இல்லை என்றால் மனிதம் இல்லை புரிந்துணர்வு கொள் மனிதா....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.