04/06/2018

போக்குவரத்து ஊழியரின் கழுத்தை நெரித்த துணை மேலாளர்... வன்மையாக கண்டிக்கின்றோம்...



ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர், தனது ஓய்வுக்கு பிறகு கிடைக்கவேண்டிய பணப்பலன்களை பணிமனை சென்று கேட்டதற்கு அரசு போக்குவரத்து துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகள் அவரை தாக்கி கொலை செய்து விடுகிறேன் என்று கழுத்தை நெரித்தனர்......

தொழிலாளியை தாக்கிய அதிகாரியின் பெயர் தியாகராஜன் TMC காஞ்சிபுரம் பணிமனை....

மனிதாபிமானம் இல்லாத இந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.