24/07/2018

கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திய கொடுமையான சம்பவம்...


கன்னியாகுமரி அருகே ஆலங்கோடு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் CSI மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் சிறுமிக்கு உடல் முழுவதும் தீ வைத்து சூடு வைத்துள்ளனர். மற்றும் பிரம்பால் அடித்தும் சித்தரவதை செய்து வருகின்றனர் என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது...

26 குழந்தைகள் உள்ளதாக கூறிய நிலையில் அங்கு 12 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள
14 குழந்தைகள் கதி என்னவென்று தெரியவில்லை...

காவலர் வருவதைப் பார்த்து குழந்தைகளை அறையில் வைத்து பூட்டி விட்டு யாரும் இல்லை என்று கூறியுள்ளார்கள்... ஆனால் ஒரு அறையில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு பூட்டை திறந்து பார்த்த போது உள்ளே 12 மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளனர்...

புலன் விசாரணையில் சமையல் செய்து வரும் சரோஜா குழந்தைகளை அடித்து சூடு வைத்ததாக ஒப்புக் கொண்டார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார் ஆனால் காப்பகத்தின் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர்....

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களின் மோசடிகள் வெளியே வந்து கொண்டு இருக்கிறது... அரசு உதவிப் பெற்று மிகப்பெரிய மோசடியில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிகிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.