24/07/2018

தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் மீது திமுக தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்...


நாளை அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து இதுவும் விசாரிக்கப்படும்.

அரசு தலைமை வழக்கறிஞர், விஜய நாராயணன், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜராவார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.