25/07/2018

தமிழர் கட்சி பாமக நிறுவனர் டாக்டர் இராமதாசு ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் தமிழ் இனத்தின் தலைவன் என்று தமிழக மண்ணில் பிரகடனம் செய்த முதல் தமிழன்..

தேசம் முழுவதும் கண்டு வியந்த 7 நாள் சாலை மறியலை நடத்தி வெற்றிகண்ட தமிழன்..

பிரபாகரனை ஆதரித்து பேசுவதால் 70 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் சிறை செல்ல தயார் என்று முழங்கிய மாமனிதன்..

தமிழர்கள் மீது கை வைத்தால் 1000 லாரிகளில் பெங்களூரை நோக்கி படை எடுத்து வருவோம் என்ற ஒற்றை வார்த்தையில், கன்னட வெறியர்ளை மிரள வைத்து, பெங்களூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்த வல்லமை மிகுந்த போராளி..

தமிழினத்தின் நிகழ்கால வழிகாட்டிகளில் ஒருவர் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.