12/07/2018

தேசியவாதம் பற்றி தோழர் மாவோ...


மாவோ தேசியவாதம் பற்றி கூறியது...

தேசியத்தன்மை உடைய ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம், தேசியப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொள்கிறது.

இது தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும் உள்ள ஒத்த தன்மையை மெய்ப்பிக்கிறது. (மா.தொ.நூ.2; பக்கம் 215).

அதாவது தேசிய போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒத்ததன்மையது என்கிறார்.

தோழர்.தமிழரசன் பெண்ணாடம் மாநாடு (1984) அறிக்கையிலிருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.