27/08/2018

பணம் என்று வந்துவிட்டால் இங்கு சாதி-மதம் என்பது ஒன்றுமில்லை...


எல்லா இடத்திலும் வெகுசன மக்கள், ஒரே போன்று அடிமை பொருளாதாரத்தை தான் தங்களின் வாழ்வியலாக அடைந்துள்ளனர்..

சாதி-மதம் என்பது மக்களை பிரித்தாளும் அரசியல் மட்டுமே..

இதில் கூறி இருக்கும் வளைகுடா நாடுகள் - தங்கம் - குசராத்தி வணிகம் - கேரளா வணிகம்..

இதை சரியாக பொருத்தி பாருங்கள், இதில் சாதி-மதம் என அனைத்தும் இருக்கும்.. ஆனால் பணம் என்ற ஒன்று வருவதால், இந்த வணிகத்தை செய்யும் வணிகர்கள் தங்களுக்குள் எப்போதும் சண்டை போடுவதில்லை..

தங்களைப்பற்றி மக்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, மக்களிடம் எப்போதும் ஒரு பிரச்சனையே உருவாக்கி, மக்களை பிரித்தாளுகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.