13/09/2018

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


நமது கடவுள்கள் ஏன் வெளிக்கிரக வாசிகளாக இருக்கக்கூடாது? அவர்கள் நம்மைவிட தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அறிவியல் மேதைகள். சில உள்கிரக பிரச்சினைகளாலும் , அறிவியலில் பெற்றிருந்த மாபெரும் வளர்ச்சியாலும் , தேடல் ஆர்வத்தாலும் (நம்மைப்போலவே) மானுடக்கிரகத்தை தேடி தேடி ஏன் அறிந்திருக்க கூடாது?

ஹரப்பா மக்கள் நம்மை விட அறிவியலிலும், விண்ணியலிலும் வளர்ச்சியடைந்து இருந்தனர்.
அவர்களின் நகர அமைப்பு பிரமிக்க வைக்கிறது.

மாயன் மக்களின் கிரக விண்ணியல் ஆய்வை பற்றி தனி பல்கலையே துவக்கலாம்.

இவர்களுக்கான விண்ணியல் அறிவை  பிளீயட்ஸ் நட்சத்திர தொகுதியில் இருந்தது வந்த வேற்று கிரகவாசிகளினாலே பெற்றிருக்ககூடும்.

அவர்கள் வந்து சென்றதையும்,
அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அமைக்கப்பட்டதே இந்த பிரமிடு அமைப்புகள்..

மேலும் பூமியின் சகோதர கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கும் இது பொருந்திப் போகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.