14/09/2018

வேற்றுகிரகவாசி உண்மைகள்...


அறிவியலில் பல்வேறு கண்டு பிடிப்புகளை உருவாக்கிய இன்றைய அறிவியலாளர்களுக்கும்,
மர்மங்களை விடைகாணும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கூட ஐந்து அறிவு படைத்த மனிதக் குரங்கிலிருந்து ஆறறிவு படைத்த மனித இனம் உருவானது எப்படி என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

டார்வினின் கருத்துப்படி ஐந்தறிவு கொண்ட மனிதக் குரங்கிற்கும் ஆறறிவு பெற்ற மனித இனத்திற்கு இடையில் ஏதோ ஒரு உயிரினம் இந்த உலகில் வாழ்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் அதை பற்றிய தடயங்கள் பெருமளவில்  கிடைக்கவில்லை, கிடைத்த ஓரிரு தகவல்களையும் ஒரு கூட்டம் மக்களுக்கு  அதை வெளிப்படுத்த முயற்சிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றனர்
அறிவியலாளர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.