09/10/2018

ஒன் மோர் தமிழன்....


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக மற்றொரு தமிழர் பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.