05/10/2018

எங்கப்பா அந்த சாதி ஒழிப்பு போராளிங்க...


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பலாகரை என்ற கிராமத்தில்  கோவிலில் திடீர் உரிமை கொண்டாடியதால் ஏற்பட்ட தகராறில் முக்குலத்தோர் - வடுகர் (தெலுங்கு நாயக்கர்) மோதலில்  இதுவரை கள்ளர் - மறவர்  2 பேருக்கு அரிவாள் வெட்டுப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பதற்றம் நிலவுவதாகவும் செய்திகள் வருகின்றன...

முக்குலத்தோரின் வீடுகள் பெருமளவில் தாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெலுங்கு நாயுடு தரப்புக்கே ஆதரவாக இருப்பதாகவும் கள்ளர் - மறவர் இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன...

தமிழர் மண் மட்டுமல்ல தமிழர் மண்ணின் ஆட்சியும் தெலுங்கர் வசமே இருப்பதற்கு இதுவே சான்று...

தென் மாவட்டங்களில் தமிழர்களுக்கு குறிப்பாக பள்ளர்களுக்கு எதிராக கடந்த 60, 70 ஆண்டுகளாக திராவிடர்களால் தூண்டப்பட்ட சாதிக் கலவரங்களில் பெரும்பாலும் கள்ளர் - மறவர்களுக்கே ஆதரவாக இதுவரையிலும் செயல்பட்டு வந்த வடுக அதிகார வர்க்கம் இப்போது தங்களுக்குப் பிரச்சினை என்றவுடன் அதே கள்ளர் - மறவர்கு எதிராகத் திரும்பி தெலுங்கர்கள் கோரத்தாண்டவம் ஆட அனுமதித்து இருக்கிறது...

இனிமேலும் திராவிட சூழ்ச்சிக்கு பலியாகாமல் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து பொது எதிரியான திராவிட அதிகார வர்க்கத்தை எதிர்த்து வீழ்த்த அணி திரள்வோம்...

தெலுங்கு வடுக பாசிச அதிகார வர்கத்தை வன்மையாக கண்டிக்கிறது தமிழர் நடுவம்....

சேதமடைந்த தமிழர் பகுதிகளுக்கு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்...

திராவிடத்தின் வீழ்ச்சியே...

தமிழினத்தின் மீட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.