05/10/2018

புதுச்சேரியில் தோண்ட தோண்ட மது பாட்டில்கள்...


புதுச்சேரி கடற்கரை சாலையில் மூடப்பட்ட பழைய சாராய ஆலையில் ரகசிய அறை கண்டுபிடிப்பு.

பல வருடங்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கண்டுபிடிப்பு..

மது காலாவதியாகி விஷத்தனமாய்  ஆனதா என விசாரணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.