26/11/2018

கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டையில் இயங்கும் சட்ட விரோத மணல் குவாரி மற்றும் இராஜந்திரம் அனுமதியற்ற மணல் கிடங்கை உடனடியாக மூடக்ககோரி 29-11-2018 வியாழக்கிழமை அன்று குளித்தலையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது...


காவேரியைக் காக்க அனைவரும் ஒன்றுபடுவோம்..

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் குளித்தலை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.