25/11/2018

தன் சொந்த மண்ணில் ஒருத்தன் தன் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழக்கும் போது அங்கு அவன் மறைமுகமாக அழிக்கப்படுகிறான் ( இனப்படுகொலை ) என்று அர்த்தம்...


ஆனால் அதைத்தான் இங்கு வளர்ச்சி என கூறுகிறார்கள் படித்த அறிவாளிகள்..

சென்னை நண்பர்களே இதை புரிந்துக்கொள்ள முயலுங்கள்..

இது தமிழர்கள் அனைவருக்கும் பொருந்தும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.