25/11/2018

திமுக தெலுங்கர் கருணாநிதியும் தமிழின அழிப்பும் : மறைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...


(16.5.96)கர்நாடகா தேவ கௌடாவை தலைமையமைச்சராக்க எப்படி ஆதரிக்கலாம் என்ற பா.ம.க வின் கேள்விக்கு..

திமுக தலைவர் கருணாநிதி தேவ கௌடா தென்னாட்டுக்காரர் பின்தங்கிய குமூகத்தைச் சேர்ந்தவர் என பாமக’வுக்கு தெரியவில்லை போலும் என்று பதில் அளித்துள்ளார்,

அதாவது தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதுனு பாலத்துல குத்தவச்சு உட்கார்ந்திருந்த, தேவ கௌடாவை தென்னாடு பின்தங்கிய குமூகம் என சப்பைக்கட்டு கட்டி ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை வாயடைத்துள்ளார் கருணாநிதி.

இவருடைய ஆட்சிக்காலத்தில் தான்(18.5.96) காவிரியிலிருந்து தண்ணீர் வாங்கித்தரனும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்க..


காவிரி வறண்டு கிடக்கிறது மழைப்பெய்து நீர்மட்டம் ஏறியவுடன் தண்ணீர் வாங்கித் தருகிறேன் என்று மடையடைக்கும் சமயத்தில்,

காவிரியின் பிறப்பிடமான குடகில் நாளெல்லாம் மழைப்பெய்து அணை நிரம்பியிருந்தது..

இவ்வாறாக தான் அனைத்து விடயங்களிலும் திமுக கருணாநிதியின்  செயல்பாடு இருந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.