12/11/2018

ஒவ்வொரு வருடமும் கல்லூரி முடித்து வெளிவருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது...


ஆனால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பற்றி சிந்திக்க தான் எவரும் இல்லை...

வேலையில்லா பட்டதாரி என்று நகைச்சுவையாகவும், கேலிக்கையாகவும் பேசிடும் எவரும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்திட முன்வருவதில்லை...

வேலையில்லா பட்டதாரி என படம் எடுப்பதை விட்டு அந்த பணத்தை கொண்டு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம்...

ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்கும் ஒரே ஒரு வேலைவாய்ப்பை சுட்டிகாட்டியே இந்த சமூகம் மற்றவர்களை நோகச்செய்யுமே தவிர அவனுக்கான மாற்று பாதையை ஏற்படுத்தலாம் என்று சிந்திக்காது...

உங்கள் ஏட்டுக்கல்வியை வைத்து எங்களை சுவற்று சித்திரம் போல பிரதிபலிக்க வைத்தது மட்டுமே....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.