28/12/2018

தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியீடு...


மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி,  பாலமேட்டில் 16ம் தேதி,  அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.