28/12/2018

இழப்பீடு கொடுத்தாலும் இனி அவர்கள் படப்போகும் இன்னல்கள் வலிகள் எவனுக்காவது தெரியுமா...?


தரங்கெட்ட தர்குறிகளின் செயல் ஒரு குடும்பத்தின் வாழ்வினை சிதைத்துவிட்டது...

இனியும் ஒரு கணமேனும் இவ்வாறு செயல்படாமல் இருக்க அத்துனை கயவர்களுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.