29/12/2018

சாலையின் ஓரத்தில் தன்னை பார்க்க நின்றிருந்த சிறுவனை அழைத்து தனது காரில் அமர வைத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பாம அன்புமணி ராமதாஸ்...


நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க, இன்று நெய்வேலி சென்ற பொழுது சாலையின் ஓரத்தில் நின்றிருந்த சிறுவன் பேன்ஸ் காரை பார்த்து வியக்க, அவனை அழைத்து காரில் அமரவைத்து பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.