07/12/2018

கருத்தியல்...


தினமும் அல்லது வாரம் ஒருமுறை தொடர்ந்து  ஓரே கருத்தியல்களை மனிதனின்  மனதில் விதைத்தால்
அது நல்லதோ கெட்டதோ அதை மனிதனின் மனம் ஈர்த்து கொண்டே இருக்கும் பின் அந்த கருத்தியல்களுக்கு மனிதன் அடிமை.

அவனது வாழ்க்கையும் அடிமை தான்..

எந்த கருத்தியல்களையும் ஈர்க்காதே அதை உனது பாதையில் வந்து போகும் இரவு பகல் என்று நினைத்து கொள்..

பின் உனது பாதை தெளிவாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.